அதிரை டுடே:மார்.03
மரண அறிவிப்பு: அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.க. அப்துல் ஜப்பார் அவர்களின் மகளும், சர்புதீன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் புலவர். பஷிர் அஹமது அவர்களின் மருமகளும், மர்ஹூம் அஹமது ஆரிஃப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஃபிழ் அஹமது முஹ்ஸீன், அஹமது முபாரக் ஆகியோரின் தாயாரும், நஜிபுல்லா அவர்களின் மாமியாருமாகிய ஆய்ஷா அம்மாள் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்
அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.
0 Comments