மரண அறிவிப்பு: கடற்கரைத் தெருவை சேர்ந்த ஜரினா அம்மாள்.


 அதிரை டுடே:பிப்.24

மரண அறிவிப்பு: அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு சேர்த்த் மர்ஹூம் சேக்தாவூது அவர்களுடைய மகளும், மர்ஹூம் நெய்னா சாஹிப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் அகமது ஹாஜா, மர்ஹூம் சுல்தான் இவர்களுடைய சகோதரியும், சேக் முகமது, ஜஹபர் அலி, நஸீம் பாட்ஷா, முகமது ஹசன் இவர்களுடைய தாயாரும் ஹாஜி M.S.சாகுல் ஹமீது அவர்களுடைய மனைவி ஜரீனா அம்மாள் அவர்கள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.

Post a Comment

0 Comments

'/>