புதுப்பட்டினத்தை சேர்ந்த அக்பர் அலி, ராஜா முஹம்மது, ஹாஜா முஹைதீன் மற்றும் முத்து மரைக்கான் இவர்களின் தந்தையும் புதுப்பட்டினம் முன்னாள் ஜமாஅத் தலைவருமான H.M.S. சாகுல் ஹமீது (வியாபாரி) அவர்கள் இறைவனிடம் சேர்ந்தார்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மனியளவில் புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.
அவருடைய மறுமை வாழ்க்கைக்காகவும், குடும்பத்தாருக்கும் துவா செய்யவும்.
0 Comments