அதிரை டுடே மே.2
03.05.2020 முழு ஊரடங்கு நாளை தமிழகத்தில் சிவப்பு மண்டலங்களில் முதல் 5 மண்டலங்களின் ஆட்சியர்கள் ஊரடங்கை அறிவிப்பு செய்துள்ளனர்.
அரியலூர்,
கடலூர்,
தஞ்சாவூர்,
திருவாரூர்
தென்காசி
ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.
0 Comments