அதிரை டுடே:மே.28
அதிராம்பட்டினம் தரகர் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் அவர்களின் மகனும் செல்லப்பா ஓடவி அவர்களின் மகனும் எஸ்டிபிஐ கட்சி நகர செயலாளர் சாகுல் ஹமீது அவருடைய பெரிய வாப்பாவுமாகிய நெய்னா முஹம்மது அவர்கள் இன்று இரவு 8 மணிக்கு சம்பைபட்டினம் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.00 மணி அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.
0 Comments