நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30 தேதி வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.அத்துடன் புதிய ஊரடங்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது,
📌நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஓட்டல்கள், வழிபாட்டுதலங்களை ஜூன் 8 முதல் திறக்கலாம்.
📌 தனிநபர்கள் யாரும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வெளியில் வரத் தடை.
📌 மாநிலங்களுடன் ஆலோசித்த பின் பள்ளி, கல்லூரி திறப்பு பற்றி முடிவு.
📌நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஓட்டல்கள், வழிபாட்டுதலங்களை ஜூன் 8 முதல் திறக்கலாம்.
📌 தனிநபர்கள் யாரும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வெளியில் வரத் தடை.
📌 மாநிலங்களுடன் ஆலோசித்த பின் பள்ளி, கல்லூரி திறப்பு பற்றி முடிவு.
0 Comments