அதிரை டுடே:ஜூன்.21
SDPI கட்சியின் மதுக்கூர் நகரம் சார்பாக 12-ஆம் ஆண்டு துவக்க தினம் மதுக்கூர் நகரில் கொடி யேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் TJ.மாப்பிள்ளை தம்பி நகர தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.
கிளை தலைவர் A.கமாலுதீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் டிவிசன் தலைவர் U.அப்துல் ரஹ்மான் அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் நகர செயலாளர் U.அன்வர்உசேன் அவர்களும்
கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் நஜீப் அவர்களும் கேம்பஸ் ஃப்ரண்ட் நகர தலைவர் ஹம்தான் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
சுமார் ஐந்து இடங்களில் கொடியேற்றப்பட்டது.
மதினா சூப்பர் மார்க்கெட்டில் SDPI கட்சியின் நகர தலைவர் TJ. #மாப்பிள்ளை #தம்பி அவர்கள் கொடியேற்றினார்.
மதுக்கூர் பேருந்து நிலையத்தில் SDPI கட்சியின் நகர பொருளாளர்: #நைனா #முஹம்மது அவர்கள் கொடியேற்றினார்.
இடையக்காட்டில் SDPI கட்சியின் கிளை தலைவர் A.#கமாலுதீன் அவர்கள் கொடியேற்றினார்.
சிவக்கொல்லையில் SDPI கட்சியின் கிளை செயலாளர் A. #சாகுல் #ஹமீது அவர்கள் கொடியேற்றினார்.
ஒன்வே ரோட்டில் SDPI கட்சியின் கிளை துனை தலைவர் A.#ஜியாவுதீன் அவர்கள் கொடியேற்றினார்.
இறுதியாக கொரனா எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை #SDPI கட்சியின் நகர செயலாளர் சா.அசாருதீன்B.COM., அவர்கள் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் இறுதியாக கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
SDPI கட்சியின் கிளை செயற்குழு உறுப்பினர் S.முஹம்மது சாதிக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
தகவல்
SDPI கட்சி,
சமூக ஊடக அணி
தஞ்சை தெற்கு மாவட்டம் .





0 Comments