செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நடந்து உள்ளது.
தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
தண்ணீர் எடுக்க சென்ற சிறுமியே ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் குளக்கரைக்கு சென்றபோது.
அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
வன்முறை செய்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.
வர வர தமிழகம் வட மாநிலத்தில் நடப்பது போன்று சம்பவங்கள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஆண், பெண் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி வருகிறது.
தமிழகத்தில் சட்டம் அரசு கையில் மாட்டி கொண்டு இருக்கிறது அப்பாவி மக்களுக்கு சட்டம் வேலை செய்வது இல்லை.
கோரிக்கைகள், மண்டியிடுவதண் மூலம் மக்களுக்கு ஒரு போதும் நீதி கிடைக்காது.
சட்டங்கள், அரசு, ஆட்சி அதிகாரத்தில், மக்களுக்கு ஒரு நன்மைகளும் இல்லை.
தமிழகத்தில் முறையான சட்டம் கொண்டு வந்தால் தான்.
இந்த மாதிரி தப்பு குறையும், இந்த மாதிரி நியூஸ் படிக்கும் போது.
நம்ம வந்து கதறுவதும் வழக்கமாக போச்சு..
அடுத்த நியூஸ் போட்ட இத மறந்து போய்டுவோம்.
சில தினங்களுக்கு முன் ஜெயஸ்ரீ மரண வாக்கு மூலம் கொடுத்து கூட.
CBI விசாரனை தேவை இல்லை என்று மாற்றப்பட்டது நீதி மன்றம்.
நீதி எங்கே நம்புவது, குற்றம் செய்தவன் அருமையாக தப்பி செல்கிறான்.
மக்களாகிய நாம் ஒன்றே கையில் எடுத்தால் போதும்.
நாம் தான் பாலியல் காமக்கொடூரனை தண்டனை கொடுக்க வேண்டும்.
இப்படி ஒரு வாழ்வு தேவை இல்லை போராடி வீரனாக சாவது மேல்.
அடுத்தவன் வீட்டு பிரச்சினைகளை தன் சொந்த பிரச்சினையாக நினைக்காத வரையில்.
யாருக்கும் நீதி கிடைக்காது.
தனிமையில் போராடினால் ஆட்சி அதிகாரத்தில் மக்கள் அடக்கப்படுவர்.
ஒற்றுமையே வலிமை.
வருங்கால பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம்.
பெண் இல்லாமல் இந்த உலகில் யாரும் பிறந்து இருக்க முடியாது.
#Thanjavur | #SexualAbuse
3 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த Photo வில் உள்ள நபருக்கும் இந்த கற்பழிப்பு செய்திக்கும் என்ன சம்மந்தம்
Deleteஇவர் யார் இவர்தான் அந்த சிறுமியை கற்பழித்தவரா
ஒரு செய்தியை பதியும்போது தெளிவாகவும் விளக்கமாகவும் பதியவும்
https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/05/19042511/Marry-the-little-girlArrest-made-for-sexual-harassment.vpf
Deleteஇந்த தளத்தில் பார்க்கவும்