அதிரை டுடே.மார் 10

அதிராம்பட்டினம் புதுத்தெரு இளைஞர் சங்க ஆலோசணைக் கூட்டம் இன்று 10-03-2020 செவ்வாய் நடைபெற்றது. இதில் புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பனி மன்றம் மறு சீரமைப்பு செய்யப்பட்டது . முஹல்லா இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு கீழ் காணும் நபர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக:
S.சமீர் அகமது
த.பெ /சாகுல் ஹமீது
செயலாளராக:
M.அசாருதீன்
த.பெ/ முத்து மரைக்கான்
பொருளாளராக:
SMA.முபீத் அகமது
த.பெ/ SMA. அன்வர் கான்
துணைச் செயலாளராக
H.அபூஃபைதா
த.பெ/ ஹூமாயூன்
ஆகியோர் புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளாக முஹல்லாவாசிள் மற்றும் இளைஞர்கள் அனைவராலும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.
அடுத்த கூட்டத்தில் ஊரின் மற்றும் புதுத்தெருவின் வளர்ச்சி பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் கூறினார்கள் .



அதிராம்பட்டினம் புதுத்தெரு இளைஞர் சங்க ஆலோசணைக் கூட்டம் இன்று 10-03-2020 செவ்வாய் நடைபெற்றது. இதில் புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பனி மன்றம் மறு சீரமைப்பு செய்யப்பட்டது . முஹல்லா இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு கீழ் காணும் நபர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக:
S.சமீர் அகமது
த.பெ /சாகுல் ஹமீது
செயலாளராக:
M.அசாருதீன்
த.பெ/ முத்து மரைக்கான்
பொருளாளராக:
SMA.முபீத் அகமது
த.பெ/ SMA. அன்வர் கான்
துணைச் செயலாளராக
H.அபூஃபைதா
த.பெ/ ஹூமாயூன்
ஆகியோர் புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளாக முஹல்லாவாசிள் மற்றும் இளைஞர்கள் அனைவராலும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.
அடுத்த கூட்டத்தில் ஊரின் மற்றும் புதுத்தெருவின் வளர்ச்சி பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் கூறினார்கள் .


0 Comments