மரண அறிவி்ப்பு..!

நெசவுக்கார தெருவை சேர்ந்த  மர்ஹூம்.பெரிய மீரா பிள்ளை சேக் தாவூது அவர்களின் பேரனும் மர்ஹூம்.ராவுத்தர் அவர்களின் மகனும் இமாமுதீன் அவர்களின் தம்பியுமான அசாருதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அன்னாரி  நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

Post a Comment

0 Comments

'/>