சவூதி அரசு தனக்கான எல்லைகளை மூடியதை தொடர்ந்து குவைத் மற்றும் ஓமன் நாடுகளும் அறிவிப்பு வெளீயிட்டுள்ளன..!
குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகைதரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதுபோல் நாட்டின் கடல் மற்றும் நில வழி உள்ளிட்ட எல்லைகளையும் தற்காலிக மூடுவதாகவும் அறிவித்துள்ளார். புதிதாக வெடித்துள்ள கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை என்று தெரிகிறது.
டிசம்பர் 21,2020(திங்கள்க்கிழமை) அதாவது இன்று இரவு 11:00 மணி முதல் வருகின்ற ஜனவரி 1, 2021 வெள்ளிக்கிழமை முடிவு இந்த அறிவிப்பு முதல்கட்டமாக நடைமுறையில் இருக்கும்.
ஓமன்.... விமான போக்குவரத்து நிருத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
0 Comments