அதிரை டுடே.மார்ச் 26
வெளிநாட்டு விமானங்களுக்கு தடை நீட்டிப்பு : மத்திய அரசு
வெளிநாட்டு பயணிகள் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கான தடையை மத்திய அரசு ஏப்.,14 வரை நீட்டித்துள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமானங்கள் இந்தியாவில் தரை இறங்குவதற்கு மத்திய அரசு ஏற்கனவே வரும் 29ம் தேதி வரை தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அந்த தடையை வரும் ஏப்.,14ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments